வியாழன், 27 ஜூலை, 2017

சித்திரங்களில் விசித்திரங்கள் - வாசிப்பு

வெர்மரின் ஓவியங்கள் பற்றிய கட்டுரையை வாசிக்கும்முன் "Girl with s pearl earring" திரைப்படம் பார்த்துவிட்டு சிறு குறிப்பு ஒன்றை எழுதியிருந்தேன்.
http://pandianinpakkangal.blogspot.com/2017/07/Girl-With-A-Pearl-Earring.html?m=1

பிக்காசோ, லியோனார்டோ, பால் காகின், செசான், ஃப்ரைடா, வான்கா, ரெம்ராண்ட், டாலி என ஓவியர்களை அறிமுகம் செய்து அவர்களின் ஓவியங்கள் வழி பிறந்த திரைச்சித்திரங்களை முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் ஒளியினையும் ஓவியங்களை பற்றியுமான பரிதல்களுக்கு உதவுகிறது.

இந்திய ஓவியர்களின் வாழ்வில் எம்.எஃப் உசேனின் வாழ்கை புத்தகமாக வந்திருக்கிறது. அதுபோல் இன்னும் எத்தனையெத்தனை ஓவியர்களோ அவர்களை அறியவும் சமகாலத்தைய படைப்புகளையும் அறிந்துகொள்ள மறைவான உந்துதலை அளிக்கிறது புத்தகம்.

1 கருத்து:

KILLERGEE Devakottai சொன்னது…

தகவல் நன்று
த.ம.1