திங்கள், 24 ஜூலை, 2017

எங்க வாத்தியார்

எங்களுக்கு பள்ளியில் பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர் சந்தானம் அவர்களின் உருவப்படம் பென்சிலால் தீட்டியது. ஊர் கீழப்பாவூர்,  திருநெல்வேலி மாவட்டம்.

1 கருத்து:

KILLERGEE Devakottai சொன்னது…

ஓவியம் அருமை நண்பரே வாழ்த்துகள்