ஞாயிறு, 4 ஜனவரி, 2015

வாசிப்பு 2014

                      கடந்த வருடம் வாசிப்பை பொறுத்தளவில் என்னை துரத்தி துரத்தி வாசிக்க வைத்தது இந்த எழுத்துக்கள். வாசித்த புத்தகங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதன் சிறிய நோக்கம் தான் இந்த பதிவு.


1) அறியப்படாத தமிழகம்                                        -  தொ.பரமசிவன்
2) இன்னொரு தேசிய கீதம்                                     -  வைரமுத்து
3) எனது பழைய பனையோலையிலிருந்து    -  வைரமுத்து
4) சிற்பியே உன்னை செதுக்குகிறேன்               -  வைரமுத்து
5) கூழாங்கற்கள் பேசுகின்றன                              -  எஸ்.ராமகிருஷ்ணன்
6) எனதருமை டால்ஸ்டாய்                                   -  எஸ்.ராமகிருஷ்ணன்
7) கேள்விக்குறி                                                            -  எஸ்.ராமகிருஷ்ணன்
8) பாதிராஜ்ஜியம்                                                         -  சுஜாதா
9) காற்றின் கையெழுத்து                                         -  பழநி பாரதி
10) ஒரு புளியமரத்தின் கதை                                 -  சுந்தர ராமசாமி
11) இன்னொரு கேலிச்சித்திரம்                             -  கல்யாண்ஜி
12) ஒரு சிறு இசை                                                       -  வண்ணதாசன்
13) பொன்னியின் செல்வன்                                     -  கல்கி
14) தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை                   -  அ.முத்துலிங்கம்
15) ஒருமனிதன் ஒருவீடு ஒருஉலகம்               -  ஜெயகாந்தன்


தற்பொழுது வாசிப்பில்

1) தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்                  -  பிரபஞ்சன்
2) அக்கா (சிறுகதைகள்)                                            -  அ.முத்துலிங்கம்
3) அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்த்து  -  எஸ்.ராமகிருஷ்ணன்
4) கிளிநொச்சி                                                                -  தீபச்செல்வன்



இந்த வருடம் வாசிக்க விரும்புவது

1) காடு                    -  ஜெயமோகன்
2) சிறுகதைகள்   -  புதுமைபித்தன்



                       -------------------------------------------------------------------------------------

                      எனக்குள் எழும் கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் விடை கொடுத்துக் கொண்டிருக்கும் எழுத்துக்களுக்கு, என்னாலான சிறு சிறு படைப்புகள் மூலம் நன்றியோடு ஆலிங்கனம் செய்ய வேண்டும்.

                     பதிவுலக நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


4 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


தகவலுக்கு நன்றி பாண்டியரே....

கவிஞர்.த.ரூபன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
வாசிப்பு ஒரு மனிதனை பூரணத்துவப்படுத்தும் தொடருங்கள்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சீனு சொன்னது…

காடு வாங்கிட்டு வந்த்ருக்கேன்.. சீக்கிரம் ஆரம்பிக்கணும்..