வியாழன், 3 ஏப்ரல், 2014

செங்கதிர்ச் சூரியனே ..!!



கருமேக வண்ணக்
கோப்பை யிலிருந்து
எழுச்சிபெறும்
செங்கதிர்ச் செல்வனே !!

உடல் பரவும்
உற்சாக முடன்
ஒளி தந்து
விழி காப்பாய்
பகலவனே..!!


                                                                             -------ஜெ.பாண்டியன்

1 கருத்து:

Pandiaraj Jebarathinam சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.