புதன், 26 பிப்ரவரி, 2014

வெல்க பாரதம் ..!!

நம் மீனவர்கள் கடலில்
சுடப் படுவதை கண்டுகொள்ளாத நாடு

இந்து-முஸ்லிமை விவாதத்துக்குள்
வைத்து அரசியல் செய்யும் நாடு

தமிழர்கள் மனதில் மெல்ல
கரைந்து கொண்டிருக்கும் நாடு

நீரும் நிலமும் கூட்டு நிறுவனங்களுக்கு
தாரைவார்த்த உயர்திரு நாடு !!!
இவ் விந்திய நாடு !!!!

வாழ்க பாரத நிலப் பிரபுக்களும்
இந்திய மேட்டுக்குடி மேன்மக்களும் !!!! 

கருத்துகள் இல்லை: