வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

பதுங்கிய சொல்கள்

என்னுள் பதுங்கிக்
கிடக்கும் சொல்களை
எழுத்தாக்கம் செய்யும் பொது
உணர்சிகள் பேனாவையும்
விசைப் பலகையையும்
விழுங்கி விடுகின்றன..!!


----ஜெ.பாண்டியன்

கருத்துகள் இல்லை: