புதன், 22 ஜனவரி, 2014

அறிவிலார்

மௌனம் தன் வசங் கொண்டோர்
யாதும் அறிந்த வருமிலர் - சொல்லால்
பிறர் மனம் வாட செயல்
புரிவோரும் அறி வற்றோரே!

கருத்துகள் இல்லை: