என்னால் உன் நினைவுகளை மறப்பது கடினம்தான்!!!
ஆனால் மறக்கும் அளவுக்கு என் நினைவுகள் உன்னிடத்தில் இல்லை..

நீ துயர் கொள்ளும் இக்கணத்தில் நானும் துயர் கொள்கிறேன்...

என் நினைவுகளை உன்னில் விதைக்க மறந்ததற்கு!!!
எனதாகியிருப்பாயோ எனதுயிரே!!!!!

என் நினைவுகளை விதைத்திருந்தால்......