புதன், 18 டிசம்பர், 2013

எதிர்பாரா வருகையானது!!

வருவாயென நினைக்கயில்லை..
நீங்கிவிட்டாய் என் நினைவிலிருந்தென
கடந்துபோன போது..
தீப ஒளியும் மங்கிப்போகும்.
முகம் தோன்றியது
என் கண் முன்னே..
சொல்லேதுமற்று பார்வை
தூவிச்சென்ற பாவையவள்..

கருத்துகள் இல்லை: